அண்மை செய்திகள் (Page 3/897)

வீரமுனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது!
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று நான்காவது நாளாக அம்பாறை வீரமுனையில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. ஓகஸ்ட் 12,…
மேலும்....
தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி கொடிகாமத்தில்!
தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் முகமாக யாழிலிருந்து ஆரம்பமாகிய ஊர்திப்பவனி கொடிகாமத்தைச் சென்றடைந்நது. கொடிகாமத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு சிறிலங்கா அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட…
மேலும்....
தமிழினப் படுகொலை ஊர்தி சாவகச்சேரியைச் சென்றடைந்தது!
தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் முகமாக யாழிலிருந்து ஆரம்பமாகிய ஊர்திப்பவனி சாவகச்சேரியைச் சென்றடைந்நது. சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் ஊர்தி நிறுத்தப்பட்டு அங்கு அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றது. இதில் பெருமளவு…
மேலும்....
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று நான்காவது நாளாகவும் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று நான்காவது நாளாகவும் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியின் முன்னால் தமிழ்த் தேசிய…
மேலும்....
தமிழினப்படுகொலை நினைவேந்தல் வார 04ம் நாள் நிகழ்வு அல்லைப்பிட்டியில்!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அல்லைப்பிட்டியில் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அல்லைப்பிட்டியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் படுகொலை…
மேலும்....
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனி யாழிலிருந்து ஆரம்பம்!
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய ஊர்திப்பவனி சற்றுமுன்னர் யாழிலிருந்து ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகதீபம் நினைவிடத்தின் முன்னால் ”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் தமிழ்த்…
மேலும்....
தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 03ம் நாள் நிகழ்வுகள் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலந்தனையில்!
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று மூன்றாவது நாளாக மட்டக்களப்பு மயிலந்தனையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள்…
மேலும்....
தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல் செம்மணியில்!
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் இன்று காலை யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற…
மேலும்....
கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு என்பன இன்று காலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபிக்கு…
மேலும்....
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கல்!
தமிழினப் படுகொலைக் கஞ்சி இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் வழங்கப்பட்டது. ”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தமிழினப் படுகொலை ஆவணங்கள் தியாகதீபம்…
மேலும்....