
இறக்குவானையில் மாணவி கடத்தப்பட்டு, மதுபானம் அருந்தச் செய்து மூவரால் பாலியல் துஷ்பிரயோகம் !
இறக்குவானையில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற நபரொருவர், பாழடைந்த வீடு ஒன்றுக்குள் கொண்டு சென்று மது அருந்த வைத்து பலாத்காரம் செய்ததாக…
மேலும்....
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு!
ஜப்பானின் வடக்கு மாகாணமான நீகாட்டாவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவின் காரணமாக புகையிரத போக்குவரத்து இரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் மாற்று போக்குவரத்துக்காக பேருந்துகளை நாடியதால்,…
மேலும்....
ஜோ பைடனை சந்திக்கின்றார் உக்ரைன் ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைன் ஜனாதிபதி இன்று(புதன்கிழமை) நேரில் சந்தித்து பேசவுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டை நெருங்கி வருகிறது. பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா…
மேலும்....
இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் – தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் ?
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதிமுகவில் இரட்டைத் தலைமை…
மேலும்....
இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை !
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை…
மேலும்....
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே இன்று புதன்கிழமை காவல் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர்…
மேலும்....
கடலட்டை பண்ணையால் கடற்றொழில் பாதிப்பு – ஆளுநருக்கு மகஜர்
கடலட்டை பண்ணையால் கடற்றொழில் பாதிப்பு என தெரிவித்து அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் வடமாகாண ஆளுநருக்கு மகஜர் கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்…
மேலும்....
காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் இதுவரை 77 பேர் பதிவு !
யாழில் இன்று 77 பேர், தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள்…
மேலும்....
எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்
எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப்…
மேலும்....
விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் !!
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. குளிர் காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் கால்நடைகள் இறந்தமை…
மேலும்....