அண்மை செய்திகள் (Page 28/974)

பல கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும்,மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் ,இந்திய இழுவைப் படகுகளின் வருகையினை தடை செய்ய வேண்டும்,3 மாதத்திற்கான இழப்பீடு…
மேலும்....
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் செட்டிகுளத்தில் போராட்டம்
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் செட்டிகுளம் பகுதியில் போராட்டம் ஒன்று இன்று (16) முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த…
மேலும்....
கோட்டாவை வெளியேற்றினாலும் பழைய முகங்கள் மீண்டும் ஆட்சியில் வெளிப்படுகின்றன – நளின் பண்டார
நாட்டின் பிரச்சினைகள் தீர்ப்பது ஒரு புறமிருக்க அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 70 பேர் அடங்கிய புதியதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் கோட்டாபய வெளியேறினாலும்…
மேலும்....
புத்தளத்தில் சட்டவிரோதமாக பெற்றோலைக் கொண்டு செல்ல முற்பட்டவர் கைது
புத்தளம் மதுரங்குளி பகுதியிலிருந்து முல்லைத்தீவு கோகிலாறு பகுதிக்கு பெற்றோலைக் கொண்டு செல்ல முற்பட்ட கெப்ரக வண்டியை புத்தளம் பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் புத்தளம் கொழும்பு பிரதான…
மேலும்....
மண்ணெண்ணெய் பெற்றுத் தரக்கோரி புத்தளம் – கற்பிட்டி மீணவர்கள் ஆர்ப்பாட்டம்
புத்தளம் கற்பிட்டி மீணவர்களால் இன்று (16) மண்ணெண்ணெய் பெற்றுத் தருமாறு கோரி கற்பிட்டி பாலக்குடா சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமக்கான மண்ணெண்ணையைப் பெற்றுத் தருமாறுக்கோரி கோஷங்களை…
மேலும்....
ஆடை வர்த்தக நாம பிரதிநிதிகளின் நடவடிக்கை பாராட்டுக்குரியது : கூட்டு ஆடைகள் சங்க மன்றம்
இலங்கையிலிருந்து ஆடைகளை கொள்வனவு செய்யும் சர்வதேச ஆடை வர்த்தக நாம பிரதிநிதிகளின் நடவடிக்கை இலங்கைக்கும் வழங்குநர்களுக்கும் இடையில் பல வருடங்களாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையான உறவை தெளிவாக எடுத்துக்…
மேலும்....
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு – அரசாங்கம்
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகள் , விலை சூத்திரத்திற்கமைய வலுசக்தி அமைச்சினால் திருத்தியமைக்கப்படும். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தூதுரக…
மேலும்....
சர்ச்சைக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த சீன கப்பலுக்குள் செல்ல எவருக்கும் அனுமதியில்லை
இலங்கை,இந்தியா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவான் வான் -05 அறிவியல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல் இன்று காலை 08. மணியளவில்…
மேலும்....
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை- ஜனாதிபதி
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன இராணுவநோக்கங்களிற்காக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யொமுரி சிம்புன் நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்….
மேலும்....
அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் : ஜனாதிபதி
தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடு தற்போது ஸ்திரமான நிலையில்…
மேலும்....