அண்மை செய்திகள் (Page 27/974)

கோட்டாபய ராஜபக்ஷவிற்கான சிறப்புரிமைகளை வழங்கும் பொறுப்பு எமக்குள்ளது – பந்துல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி…

மேலும்....

தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கம்

பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில்…

மேலும்....

கொரோனா தொற்றால் மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு

 நாட்டில் நேற்று (16.05.2022) கொரோனா தொற்றால்  மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண்…

மேலும்....

ஊசிமூலம் ஹெரோயின் ஏற்றிக் கொண்ட பூசகர் பலி – யாழில் சம்பவம்

ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 16 ஆம் திகதி…

மேலும்....

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

வெலிவேரிய பொலிஸாரால் வெலிவேரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 12 ஆம்…

மேலும்....

யாழ். பருத்தித்துறையில் தையல் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது….

மேலும்....

இரத்மலானை கடற்கரையில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு

அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று இரத்மலானை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் ஆண் ஒருவரின் சடலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சடலம் குறித்து மேலதிக…

மேலும்....

யாழில் இருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலுக்குள் மோதல் : மூவர் கைது

காங்கேசன்துறையிலிருந்து காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட மூவர்  ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து காலி…

மேலும்....

நுவரெலியாவில் தனியார் பஸ் சாரதிகள் பணி பகிஷ்கரிப்பு

உரியமுறையில் டீசல் வழங்குமாறு கோரி நுவரெலியாவில் தனியார் பஸ் சாரதிகள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது….

மேலும்....

சீன கப்பல் நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றமை தேவையற்ற செயற்பாடு – சரித்த ஹேரத்

யுவான் வாங் 5 அம்பாந்தோட்டைக்கு வந்து சேர்ந்ததை குறிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கடுமையாக சாடியுள்ளார். தனது டுவிட்டர்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com