Day: 30 November 2021 (Page 2/2)

மஹிந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தீர்மானம்
மஹிந்த சமரசிங்கவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை இன்று…
மேலும்....
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 347 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த…
மேலும்....
கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறும் போது பல்வேறு விதமான புதுமைகளை படைக்கப்போவதாக கூறியிருந்தது. அந்தக் கூற்றுக்களை நம்பியே, 69இலட்சம் வாக்காளர்கள் தமது…
மேலும்....
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள்…
மேலும்....
மாவீரா் தின தடை, ஊடகவியலாளா் மீது தாக்குதலுக்கு எதிராக யாழ் மாநகரசபையில் கண்டன தீா்மானம்!
மாவீரர்களுக்கு நினைவு கூறுவதற்கு நீதிமன்றம் தடைவிதிக்காத போதும் இராணுவம் மற்றும் பொலீசார் நினைவு கூறுயவர்களை அச்சுறுத்தி தடை செய்ய முற்பட்டமைக்கும் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 27…
மேலும்....