Day: 20 October 2020 (Page 2/5)

கொரோனா வைரஸ் மனிதர்களின் சருமத்தில் சுமார் 9 மணி நேரம் தங்கி இருக்கும் – ஜப்பானிய ஆய்வாளர்கள் பகீர்
கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் மனிதர்களின் சருமத்தில் சுமார் 9 மணி நேரம் தங்கி இருக்கும் திறன் கொண்டது என ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக…
மேலும்....
கொரோனா பரவல் காரணமாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை!
வவுனியா, இராசேந்திரம் குளம் பகுதியில் உள்ள மயானத்தில் வைத்தியசாலை மனிதக்கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்த போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்திற்கு…
மேலும்....
கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்தது!
கனடாவில் கொரோனா பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 437பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்…
மேலும்....
உலக வர்த்தக மையத்திலும் ஒருவருக்கு கொரோனா !
கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக வர்த்தக மையத்தின் மேற்கு கோபுரத்தின் 32ஆம் மாடியில் உள்ள நிறுவனம்…
மேலும்....
கோட்டையில் பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா!
கொழும்பு – கோட்டை விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருடன் பணிப்புரிந்த ஏனைய 10…
மேலும்....
மணிவண்ணனின் உறுப்புரிமை நீக்கம்!
யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை…
மேலும்....
கொரோனா அச்சத்தில் முற்றாக முடக்கியது கொழும்பு!
சமூகத்திற்குள் கொரோனா தொற்று பரவியுள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ள போதிலும் இதுவரையில் அவ்வாறான ஒன்று ஏற்படவில்லை என சுகாதார பிரிவு கூறியுள்ளது. எப்படியிருப்பினும் இந்த…
மேலும்....
முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்சேதுபதி!
தமிழக முதல்வர் தாயார் உயிரிழந்த நிலையில், அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்சேதுபதியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின்…
மேலும்....
எல்லோரும் “சாகப் போறீங்க” விமானத்தில் இருந்த பயணிகளை மிரட்டிய பெண்
பிரித்தானியாவின் பெல்-பாஸ்ட் விமான நிலையத்தில் இருந்து எடின்பர் விமான நிலையம் நோக்கி பயணிக்க இருந்த விமானத்தினுள். முக கவசம் அணியாமல் ஒரு பெண் ஏறியுள்ளார். இதனை அவதானித்த…
மேலும்....
“20” தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு இதோ!
“முன்மொழியப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தத்தின் சில உட்பிரிவுகள் நாடாளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையுடனும் – பொது வாக்கெடுப்பினாலும் நிறைவேற்றப்பட வேண்டும்” இவ்வாறு உயர் நீதிமன்றம் தீர்மானித்து உள்ளது என்பதை…
மேலும்....