Day: 29 May 2020 (Page 2/2)

விடுதலைப் புலிகளிடம் 15000 இந்தியப்படையினரை இழந்தோம்: இந்திய முன்னாள் அமைச்சர் பேட்டி
இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கைகள் காரணமாக 15 ஆயிரம் இந்தியர்களை இழந்ததாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் இந்தியாவின் ஹெட்லைன்டுடோ தொலைக்காட்சிக்கு கடந்த காலங்களில்…
மேலும்....
ஒட்டிசுட்டான் – முள்ளியவளை வீதியில் வீதியின் குறுக்கே மரம் வீழ்ந்து போக்குவரத்து தடங்கல்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்-முள்ளியவளை வீதியில் இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் மரம் ஒன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது. மரம் வீழ்ந்துள்ளதால் இந்த வீதிஊடாக போக்குவரத்து இரண்டு மணிநேரம்…
மேலும்....
வடமராட்சி வெடிச் சம்பவம்; துன்னாலை இளைஞன் ரிஐடியால் கைது!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சக்தி குறைந்த வெடி குண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்…
மேலும்....
ஜூன் முதல் வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாகும்
யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு…
மேலும்....
நல்லூர் பிரதேச சபைக்கு ரூ.7.5 மில்லியன் வருமான இழப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி…
மேலும்....