Day: 2 May 2020 (Page 2/2)

கசிப்பை ஒழிக்க தென்மராட்சி இளைஞர்கள் முன்வர வேண்டும்!

தென்மராட்சியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தியினை இல்லாதொழிப்பதற்கு தென்மராட்சி இளைஞர்கள் முன்வர வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள…

மேலும்....

ரிஐடி விசாரணை குறித்து சட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டார் மணிவண்ணன்

பயங்கரவாத விசாரணை பிரிவினர் (ரிஐடி) தன்னிடம் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம்…

மேலும்....

கிளிநொச்சியில் இளைஞர் குழு அட்டகாசம்!

கிளிநொச்சி – யூனியன்குளம் பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குழுச்சண்டையாக மாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. யூனியன்குளம் பகுதியில் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட…

மேலும்....

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவுத் தூபிகள் விசமிகளால்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com