உலகம் (Page 2/108)

தாய்லாந்து இளவரசி இதய நோயால் பாதிப்பு: அரண்மனை தகவல்!
தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் இதய நோயால், சரிந்து விழுந்ததாக தாய்லாந்து அரச அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னன் வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, நேற்று முன்…
மேலும்....
இங்கிலாந்து வங்கியால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிப்பு!
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், இங்கிலாந்து வங்கியால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பணவியல் கொள்கைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தைத் தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட வீதம் 3 சதவீதத்திலிருந்து…
மேலும்....
கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியுள்ளதாக தகவல்!
இங்கிலாந்தில் கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியதாக, சமீபத்திய அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 பெரிய மாசு சம்பவங்கள் பதிவாகினாலும், 2021இல்…
மேலும்....
சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம்: சீன இராணுவம் அறிக்கை!
சமீபத்திய சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம் தொடர்பில், சீன இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியான தவாங்கில் இந்திய இராணுவத்தால் சீனப்படையினர் விரட்டியடிக்கப்பட்ட…
மேலும்....
பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்!
பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவிப்பார்…
மேலும்....
காபூலிலுள்ள ஹோட்டல் மீது துப்பாக்கி சூடு: மூன்று பேர் உயிரிழப்பு- ஐந்து சீன பிரஜைகள் உள்ளிட்ட பலர் காயம்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2:30…
மேலும்....
தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறிய 18 அணுசக்தி திறன் கொண்ட போர் விமானங்கள்!
தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. தாய்வானின் பாதுகாப்பு…
மேலும்....
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைமையகத்தை தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவிப்பு!
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைமையகத்தை உக்ரைன் படைகள் தாக்கியதாக கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். லுஹான்ஸ்க், கதிவ்காவில் வாக்னர் குழு சந்தித்த…
மேலும்....
பெரு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: இதுவரை இருவர் உயிரிழப்பு!
பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில், இதுவரை இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்கில் உள்ள…
மேலும்....
இத்தாலி பிரதமரின் நெருங்கிய தோழி உட்பட 3 பெண்கள் சுட்டுக்கொலை: நான்கு பேர் காயம்!
இத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்….
மேலும்....