அண்மை செய்திகள் (Page 2/974)

யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து சிப்பாயின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படைய முகாமில் இருந்து கடற்படை சிப்பாயின் சடலம்  நேற்று செவ்வாய்க்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது.  கண்டியை சேர்ந்த சன்னி அப்புக்கே சுரங்க ரொஷாந்த சில்வா (34)…

மேலும்....

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 40 வயதுடைய பெண்ணொருவரும், 35 வயதுடைய ஆணொருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (நவ 1) கைதுசெய்யப்பட்டுள்ளனர். …

மேலும்....

தொடர்கதையாகும் ரயில் தடம்புரள்வுகள் ; இன்றும் ஒரு சம்பவம் பதிவு

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில்  நிலையங்களுக்கு இடையில் மற்றுமொரு ரயில் தடம் புரண்டுள்ளது.  இந்தச் சம்பவம் இன்று (02) இடம்பெற்றுள்ளது. இதே ரயில் பாதையில் நேற்றும்…

மேலும்....

ரணில் ஜனாதிபதியான பின்னரும் இலங்கை அரசியலில் எந்த மாற்றங்களுமில்லை – இலங்கை திருச்சபை

ரணில்விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழும் இலங்கை அரசியலில் மாற்றங்கள்  நிகழவில்லை என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர் மாறியுள்ள போதிலும் இலங்கை அரசியலில்…

மேலும்....

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து : 16 பேர் காயம் !

வாதுவ, சுதுவெலிமங்கட பகுதியில் லொறியும் பஸ் ஒன்றும் மோதியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை  (02)  இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்…

மேலும்....

அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு : அரசியல் தலைமைகள் – பொது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கிடையே சலசலப்பு

அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், கொழும்பில் இன்று புதன்கிழமை ( 2) பாரிய…

மேலும்....

இரு பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து : 10 பேர் காயம் – ஹட்டனில் சம்பவம்

அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பஸ்கள் மோதிக் கொண்டதில்  இரு பஸ்களிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி…

மேலும்....

உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இச்சிரமதானத்தில் பொதுமக்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும்....

தமிழ்ச்செல்வன் அவர்களின் 15வது நினைவேந்தல்!

தமிழ்ச்செல்வன் அவர்களின் 15வது நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகதத்தில் நடைபெற்றது. இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…

மேலும்....

யாழ் கோப்பாய் நினைவேந்தல் நாள் சிரமதான பணிகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவம்.

கார்த்திகை மாத தொடக்க நாளில் இன்று யாழ் கோப்பாய் துயிலுமில்லம் அருகில் சிரமதான பணிகளை மேற்கொள்ள சென்றிருந்த ஏற்பாட்டு குழுவுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து எமது புனிதமான…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com