அண்மை செய்திகள் (Page 2/944)

அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் சேவைக்கு அழைக்க பொது நிர்வாக அமைச்சு அவதானம்
அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் சேவைக்கு அழைக்க பொது நிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.எரிபொருள் விநியோகம் தற்போது கட்டம் கட்டமாக வழமைக்கு திரும்பியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் …
மேலும்....
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நிதி உதவி
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டகையினால் வழங்கப்படும் ஒரு இலட்சம் யூரோ நிதி உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. கொழும்பு…
மேலும்....
சீனா, பாகிஸ்தான் போர்க்கப்பல்களுக்கு அனுமதித்தமை இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி – இரா. துரைரெட்ணம்
இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தது இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி எனவே இந்தியா விவகாரத்தில் இலங்கை ஒரு…
மேலும்....
69 இலட்ச மக்களின் ஆணை பொதுஜன பெரமுன அரசுக்கு இன்று இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் – பிரசன்ன ரணதுங்க
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.பிளவுபடாமல் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு…
மேலும்....
கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட பாதாள உலகக்குழு தலைவர் கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு – நடந்தது என்ன ?
கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட பாதாள உலகக்குழு தலைவர் கற்குவாரியில் வீழ்ந்து உயிரிழப்பு – நடந்தது என்ன ? கடந்த வாரம் முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால்…
மேலும்....
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தால் நிந்தவூரில் தொடர் கடலரிப்பு : மீனவர்கள் கருத்து
அண்மைய நாட்களாக நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தொடர் கடலரிப்பின் காரணமாக கடலோரத்தை அண்டிய கரையோரங்கள் பாதிக்கப்படுவதுடன் மீனவர்களின் வாடிகள், தென்னை மரங்கள் மற்றும் அவர்களின் பல்தேவைக் கட்டிடங்களும்…
மேலும்....
பிபிலையில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயம்
பிபிலையில் இடம்பெற்ற விபத்தில் 10 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிபிலை, தொடங்கொல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்றே இன்று…
மேலும்....
மின்சார கட்டணங்கள் 75 சதவீதத்தால் அதிகரிப்பு : டொலரில் கட்டணம் செலுத்தினால் விலைக்கழிவு – முழு விபரம் இதோ !
புதிய மின்சார கட்டணங்கள் 75 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான அனுமதியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது. இந்த புதிய மின்சார கட்டணங்கள் இன்று…
மேலும்....
கோட்டை நீதிமன்றத்துக்கு செல்லும் வீதி அருகேயான ஆர்ப்பாட்டம் : தமித்தா, ரெட்டா, ஸ்டாலின் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை
கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு செல்லும் வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் வீதித் தடை வேலிகளில் கடமையிலிருந்த பொலிஸாருக்கு இடையூறு விலைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த வழக்கில், முன்னணி போராட்டக்காரர்களான …
மேலும்....
கொரோனா தொற்று யாழ். போதனாவில் 6 பேருக்கு சிகிச்சை
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா…
மேலும்....