
அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் சேவைக்கு அழைக்க பொது நிர்வாக அமைச்சு அவதானம்
அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் சேவைக்கு அழைக்க பொது நிர்வாக அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.எரிபொருள் விநியோகம் தற்போது கட்டம் கட்டமாக வழமைக்கு திரும்பியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் …
மேலும்....
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நிதி உதவி
கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டகையினால் வழங்கப்படும் ஒரு இலட்சம் யூரோ நிதி உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. கொழும்பு…
மேலும்....
சீனா, பாகிஸ்தான் போர்க்கப்பல்களுக்கு அனுமதித்தமை இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி – இரா. துரைரெட்ணம்
இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தது இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி எனவே இந்தியா விவகாரத்தில் இலங்கை ஒரு…
மேலும்....
69 இலட்ச மக்களின் ஆணை பொதுஜன பெரமுன அரசுக்கு இன்று இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் – பிரசன்ன ரணதுங்க
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.பிளவுபடாமல் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு…
மேலும்....
சாப் கேம் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு
17 வயதுக்குக் கீழ்பட்ட ஏழாவது சாப் கேம் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்காக இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்காக கிண்ணியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 4…
மேலும்....
குரங்கு அம்மை நோய் அச்சம் ; குரங்குகள் கொலை ; உலக சுகாதார ஸ்தாபனம் கவலை
குரங்கு அம்மை நோய் அச்சம் காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் கவலை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய்…
மேலும்....
உடலில் பெற்றோலை ஊற்றி எரிபொருள் நிலையங்களை தீக்கிரையாக்கப் போவதாக அச்சுறுத்திய இரட்டைச் சகோதரிகள்
தமது உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு, எரிபொருள் நிலையங்களை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில்,இரட்டைச் சகோதரிகளான யுவதிகள் இருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியர்களான 23 வயதான பிரிட்டானி லீ,…
மேலும்....
சீனாவில் புதிய வகை வைரஸ்
சீனாவில் கொவிட்-19 வைரஸ் போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில்…
மேலும்....
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு துரிதமாக செயற்படுங்கள் – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு…
மேலும்....
பேராயருக்கு கொவிட் தொற்று
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பேராயர் இல்லத்தின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார். எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஓய்வில்…
மேலும்....