தாயகம் (Page 168/175)

தென்மராட்சி கல்வி வலயம் : வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்!!
தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் நேற்று(15) வெளியாகிய ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் விபரம்…
மேலும்....
வவுனியா றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சித்தி !!
வவுனியா, சூடுவெந்தபுலவு றிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில்…
மேலும்....
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் : 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல்!!!
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயம் தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பெருமை பாடசாலைக்கு சேர்த்துள்ளனர்….
மேலும்....
புலமைப்பரிசில் பெறுபேறுகளில் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை!!!
நேற்று(15) வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி உடுவில் மகளீர் கல்லூரியில் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை…
மேலும்....
ரிஷாட்டின் காடழிப்பு சட்டவிரோதமானது! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்தமை சட்டவிரோதமானது என மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முழுப்…
மேலும்....
புங்குடுதீவு ஸ்ரீகணேசா பாடசாலையில் மாணவன் ஒருவன் சித்தி!!!
நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் புங்குடுதீவு ஸ்ரீகணேசா பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகளைப் பெற்று மு.கவிசன் எனும் மாணவன் சித்தியடைந்ததுடன் 14…
மேலும்....
காட்டுப்புலம் அ.த.கவில் 35 வருடங்களிற்கு பின் புதிய சாதனை!!!
நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் காட்டுப்புலம் அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கடந்த 35 வருடத்திற்க்கு பிறகு மாணவன் ஒருவன் சித்தி பெற்றுள்ளான். சுரேஷ் தபிஸ்ரன் என்ற…
மேலும்....
இலங்கை விமானப் படைக்கு இரு பெண் விமானிகள்
இலங்கையின் விமானப் படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு விமானப் படை பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை – சீனக்குடா விமானப் படைத் தளத்தில் இன்று…
மேலும்....
கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் 16 மாணவர்கள் சித்தி!!
நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 53 மாணவர்களில் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேலும்…
மேலும்....
கைதடி முத்துக்குமாரசாமி ம.வி’யில் 6 மாணவர்கள் சித்தி!!!
நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் கைதடி முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 19 மாணவர்களில் 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். சி.கஜாணன்-…
மேலும்....