இலங்கை (Page 149/156)

என்.டி.பி வங்கி ஊழியருக்கும் கொரோனா!
தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளை அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த கிளை மூடப்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது….
மேலும்....
மணல் அகழ்ந்தவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட பனங்காமம் பறங்கியாற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் மல்லாவி பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். நண்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்தவரே கைதுசெய்யப்பட்டார்.அவருடைய உழவு…
மேலும்....
இயக்கச்சி விவசாயிகளின் கைது: கண்டிக்கப்பட வேண்டியதொன்று !
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்ஈஸ்வரபாதம் சரவணபவன் அறிக்கை அண்மையில் இயக்கச்சி கோவில் வயல் பகுதியில் தமது வயல்நிலங்களை விதைப்பு நடவடிக்கைகளுக்காகத் தயார்படுத்திக் கொண்டிருந்த 12 விவசாயிகளைச் சுண்டிக்குளம் வனவள…
மேலும்....
பொலிஸ் பேச்சாளர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!
இனிவரும் காலங்களில் மக்கள் தாம்செல்லும் இடங்கள் தொடர்பில் கைபேசி அல்லது பதிவேட்டில் குறித்து வைக்க வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன்…
மேலும்....
மன்னாரின் முடக்கம் தளர்வு!
மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்ட பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்களின் முடக்கம் இன்று (12) மாலை 6 மணி தொடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. இதனை இராணுவத் தளபதி…
மேலும்....
வவுனியாவில் 1500 சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்துப் பொலிசார் நடவடிக்கை
வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களில் கடந்த செப்டெம்பர் மாதம் 1591 வாகனச்சாரதிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் ,…
மேலும்....
சீனாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெறவுள்ள இலங்கை
சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய…
மேலும்....
தனிமைப்படுத்தல் நிலையமாக மாறும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை விடுவிக்கப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்களை…
மேலும்....
மினுவங்கொடை கொவிட் கொத்தணி பரவல் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் சவேந்திர சில்வா..!
நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய சில…
மேலும்....
திருமலையில் மலசலகூட குழிக்குளிருந்து கேரள கஞ்சா மீட்பு
திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும்,மொரவெவ பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவை மலசல கூடத்தின் குழிக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக…
மேலும்....