
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய விலை நிலவரம் !
இந்நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர்கள்…
மேலும்....
மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை: கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் கூட்டம் !
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்ததையடுத்து, அதனைத்…
மேலும்....
தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் பணியை ஆரம்பித்தது எதிர்க்கட்சி !
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள…
மேலும்....
காரைநகர் வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பு!
காரைநகர் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள வர்த்தக நிலைய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காரைநகர் பிரதேச சபையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில்…
மேலும்....
வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிப்பு!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வசந்த முதலிகேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும்…
மேலும்....
உயர்கல்வி ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது – ஜனாதிபதி
உயர்கல்வித்துறையில் சேவையாற்றும் நபர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) துணைவேந்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
மேலும்....
நாளையும் இரண்டு மணித்தியாலம் மின்வெட்டு!
நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய நாளை (புதன்கிழமை) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டடு அமுல்படுத்தப்படும். அதன்படி…
மேலும்....
ஒழுக்கமற்ற வகையில் செயற்பட்டால் பரீட்சை எழுத முடியாது கல்விக் கொடுப்பனவுகளும் இரத்து – மாணவர்களுக்கு எச்சரிக்கை
ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைக் காப்பாற்ற முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்….
மேலும்....
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைமையகத்தை தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவிப்பு!
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் தலைமையகத்தை உக்ரைன் படைகள் தாக்கியதாக கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். லுஹான்ஸ்க், கதிவ்காவில் வாக்னர் குழு சந்தித்த…
மேலும்....
பெரு ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: இதுவரை இருவர் உயிரிழப்பு!
பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில், இதுவரை இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்கில் உள்ள…
மேலும்....