அண்மை செய்திகள் (Page 11/974)

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில்…
மேலும்....
25 வீடுடைப்பு மற்றும் தங்கச் சங்கிலிகளை பறிக்கும் சம்பவங்கள் நாளொன்றுக்கு பதிவாகின்றன
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளொன்றுக்கு 25 வீடுடைப்பு மற்றும் தங்க சங்கிலிகளை பறிக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…
மேலும்....
பொதுஜன பெரமுனவின் சிறைக்கைதியாகியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – குமார வெல்கம
பொதுஜன பெரமுனவின் சிறைகைதியாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ராஜபக்ஷர்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவி காலத்தை…
மேலும்....
இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதால் நாட்டை கட்டியெழுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்படும் – மஹிந்த அமரவீர
புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான துரித பணிகளுக்கு பாரிய பங்களிப்பு வழங்கப்படும். விசேடமாக இராஜாங்க அமைச்சர்களாக அரசாங்கத்தின் பொறுப்புக்களை நிர்வகித்து, குறித்த…
மேலும்....
ஊடகவியலாளர்களிற்குஎதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பயன்படுத்துவதை இலங்கை நிறுத்தவேண்டும்- எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு
தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கண்டித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆபத்தான விதத்தில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சட்டவிரோத துஸ்பிரயோக நடவடிக்கைகளை பயன்படுத்துவதை…
மேலும்....
கிண்ணியாவில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடைபவணி
சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பவணியொன்று கிண்ணியா தளவைத்தியசாலையின் முன்னால் இருந்து இன்று (10) காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. “உதவ நாம்…
மேலும்....
கேகாலை – ரணவல பகுதியில் கோர விபத்து : 3 பேர் பலி
கொழும்பு – கண்டி பிரதான வீதி, கேகாலை – ரங்வல பகுதியில் மூன்று மோட்டார் சைக்கில்கள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது பலத்த…
மேலும்....
மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி – நாமல் ராஜபக்ஷ தகவல்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம். நாட்டு மக்கள் ஏழ்மை நிலையில் உள்ள போது அரச…
மேலும்....
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி ஊர்திவழி கையெழுத்து போராட்டம் யாழில் ஆரம்பம்
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று(10) காலை 10 மணியளவில்…
மேலும்....
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை – சுசில்
சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதே தவிர உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்….
மேலும்....