உலகம் (Page 108/108)

கொரோனாவால் லண்டனில் யாழ் மயிலிட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞன் பலி

புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி…

மேலும்....

கொரோனா வைரஸ் 13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்துவது நல்ல உத்தி அல்ல!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 13 அடி பரப்பக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் – அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 6 அடி சமூக விலகல் விதிகளை விட இரண்டு மடங்கு…

மேலும்....

வரிசையில் காத்து நின்று பொருட்களை வாங்கிய முன்னாள் பிரித்தானிய பிரதமர் திரேசா மே

பிரித்தானிய முன்னாள் பிரதமர் திரேசா மே அவர்கள் Berkshire பகுதியில் உள்ள வெய்யிற் ரோஸ் கடையில் 45 நிமிடங்கள் நிரையில் நின்று பொருட்கள் வாங்கி சென்றுள்ளார். அத்தோடு…

மேலும்....

பிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்!

யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை…

மேலும்....

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தற்காலிகமாக டொமினிக் ராப்ஐ தனது பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தற்காலிகமாக டொமினிக் ராப்ஐ தனது பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தற்காலிகமாக டொமினிக் ராப்ஐ தனது பதவியை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com