அண்மை செய்திகள் (Page 10/974)

வாழைச்சேனையில் இரு தினங்களில் 5 வீடுகள் உடைத்து 40 பவுண் நகை, பணம் கொள்ளை

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்த இரு தினங்களில் 5 வீடுகள் உடைக்கப்பட்டு பல இலச்சம் ரூபா பெறுமதியான 40 பவுண்கள் கொண்ட தங்க ஆபரணங்கள், பணம், மற்றும்…

மேலும்....

மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை…

மேலும்....

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞன் பலி

கொகரெல்ல பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் 12 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொகரெல்ல பொலிஸ்…

மேலும்....

யாழ்.கச்சேரி பகுதியில் 20 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்களுடன் போதைப்பொருள் வியாபரி கைது

யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் போதைப்பொருள் வியாபாரியான 24…

மேலும்....

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்…

மேலும்....

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் – கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும்…

மேலும்....

இலங்கை இனப்படுகொலை; ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம்” – ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்க முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மேலும்....

மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண 100 மில்லியன் டொலர் – அரசாங்கம்

நாட்டிலுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஏனைய விடயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாட்டு நிலைமை நெருக்கடியாகக் காணப்படுகின்ற…

மேலும்....

10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன – அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம்

கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில், சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை…

மேலும்....

வவுனியா புளியங்குள விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற   விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (13) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகர் பகுதியிலிருந்து…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com