15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பம்!

சட்டரீதியாக முப்படைகளை விட்டு வெளியேறுவதற்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி…

மேலும்....

ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் சந்திப்பு

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றதுள்ளது. . நேற்று…

மேலும்....

சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க மீது கத்திக்குத்து!

சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நுகேகொட, பகொட வீதியில் அமைந்துள்ள அவரது கலையகத்தில் வைத்து நேற்று (புதன்கிழமை) இரவு அவர்…

மேலும்....

70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 70,826 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த காலப்பகுதிக்குள் 29,650…

மேலும்....

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பிலான, அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….

மேலும்....

வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞர் உயிரிழப்பு!

வவுனியா, குடகச்சிக்கொடியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்…

மேலும்....

இங்கிரிவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

இரத்தினபுரி – இங்கிரிய பிரதான வீதியில் நம்பபான, கெட்டகெரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத ஆண் ஒருவரின்…

மேலும்....

எதிர்காலத்தில் மின்சாரமின்றி நாடு இருளில் மூழ்கக்கூடும்!

எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

மேலும்....

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது அத்துடன், ஐஸ்…

மேலும்....

சாவகச்சேரி விடுதி ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று மீட்பு!

சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com