நாளை முதல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுளள்து.

நீதிச் சேவை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் ஊடாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com