இரவுடன் காெராேனா தாெற்று அதிகமானது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (18) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று மட்டும் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதிதாக உறுதி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 161 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 254 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர்254
இப்போது சிகிச்சை பெறுவோர்161
குணமடைந்தோர்86
இறப்புக்கள்07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்)17
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com