கிராண்ட்பாஸ் தனிமைப்படுத்தப்பட்டது

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதி அதி அபாய பகுதியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com