துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

மஹஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 69 ஆம் சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோதலில், நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com