
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் இருவருக்கு இருப்பது இன்று (15) சற்றுமுன் உறுதியானது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 235 ஆகும்.
தொற்றுக்கு உள்ளானோர் | 235 |
இப்போது சிகிச்சை பெறுவோர் | 165 |
குணமடைந்தோர் | 63 |
இறப்புக்கள் | 07 |
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்) | 15 |