கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் இருவருக்கு இருப்பது இன்று (15) சற்றுமுன் உறுதியானது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 235 ஆகும்.

தொற்றுக்கு உள்ளானோர்235
இப்போது சிகிச்சை பெறுவோர்165
குணமடைந்தோர்63
இறப்புக்கள்07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்)15
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com