இன்று மட்டும் ஐவர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (14) மாலை 6 மணி வரை ஐவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 151 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 219 ஆகும்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com