சற்றுமுன் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் ஏழு பேருக்கு இருப்பது இன்று (12) இரவு சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 210 ஆகும்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com