அதிகாலையில் நடந்த சோகம்; தந்தை – மகள் பலி!

இரத்தினபுரி – பலாங்கொடயில் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது தீயில் எரிந்து தந்தை (50), மகள் (19) ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் தாய், மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com