விவசாயிகளிடம் மரக்கறிகளை கொள்வனவு செய்ய அரசு முடிவு!

விவசாயிகளிடமிருந்து சகல மரக்கறிகளையும் நாளை (11) முதல் அரசாங்கம் நேரடியாக கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தம்புளை, கலேவெல, நாவுல, லக்கல மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களில் அரசாங்கம் மரக்கறிகளை கொள்வனவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com