
கெக்கிராவ மரதன் கடவல பகுதியில் உள்ள ஓடை ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் குறித்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கெக்கிராவ மரதன் கடவல பகுதியில் உள்ள ஓடை ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் குறித்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.