வட கொரிய தலைவர் கிம் ஜாங் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி-உயிருடன் உள்ளார்!

வட கொரிய  தலைவர் கிம் ஜோங் உடல்நலம் குறித்து நிலவும் பல்வேறு யூகங்களுக்கு இடையில் உர தொழிற்சாலை திறக்கும் போது நாடாவை வெட்டினார் என்று கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

அவரது கடைசி தோற்றம் ஏப்ரல் 11 அன்று ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், மேலும் அவர் இறந்துவிட்டதாகக் கூறி பல வதந்திகள் பரப்பப்பட்டன.

20 நாட்களின் பின் பொதுவெளியில் தோன்றி தான் உயிருடன் இருப்பதை நிரூபித்துள்ளார்.

அவர் இறந்துவிட்டார் என்ற கூற்றுக்கு மத்தியில் வட கொரிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com