கொழும்பு,கம்பஹா,களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே 11 வரை ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com