இன்று இதுவரை 30 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (29) மட்டும் 30 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று முறையே 3, 5, 3, 19 என 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 506 ஆக காணப்படுகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com