அதிகரிக்கும் சிறிலங்கா கொரொனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 622 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று மன்னர் மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 136 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com