
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (08) இருவர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை இன்று நால்வருக்கு கொரானோ தொற்று உறுதியானதுடன், ஒருவர் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 138 ஆக குறைந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 189 ஆகும்.