நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்!

நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் செவ்வாய் (28) காலை 5 மணி வரை தொடரும் என்று இன்று (26) சற்றுமுன் அரசு அறிவித்துள்ளது.

விடுமுறையில் உள்ள முப்படையினர் தமது முகாங்களுக்கு திரும்ப உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா அபாயமற்ற 21 மாவட்டங்களில் நாளை (27) ஊரடங்கு தளர்த்தப்படவிருந்தது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com