
இலங்கையில் இன்று (25) 13 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 433 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 310 ஆக காணப்படுகிறது.