மஹிந்தவின் கோட்டையில் கொரோனா அச்சம்; பரிசோதனை மும்முரம்!

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கும் நேற்று  கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் போன்று தென்படுகிறதாக கூறப்படுகிறது.

எனினும் அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com