சற்றுமுன் 6 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 379

இலங்கையில் இன்று (24) 6 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 379 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 265 ஆக காணப்படுகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com