
இலங்கையில் இன்று (24) மாலை 6 மணி வரை 46 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 298 ஆக காணப்படுகிறது.
தொற்றுக்கு உள்ளானோர் | 414 |
இப்போது சிகிச்சை பெறுவோர் | 298 |
குணமடைந்தோர் | 109 |
இறப்புக்கள் | 07 |
யாழ்ப்பாணம் | 17 |
காெழும்பு | 141 |
வெலிசறை கடற்படை தளம் | 60 |
களுத்துறை | 58 |
புத்தளம் | 35 |
கம்பஹா | 33 |
தனிமை மையங்கள் | 38 |