
இலங்கையில் இன்று (24) மருதானையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கொழும்பு – டிசொய்ஷா ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை துரதிர்ஷ்டவசமாக இந்த பெண்ணின் சிசு உயிரிழந்துள்ளது என்று சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.