Month: August 2022

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது…
மேலும்....
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இன்று ஆகும். இதனை முன்னிட்டு இன்று வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வலிந்து…
மேலும்....
முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்!
முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும்…
மேலும்....
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில் பேரணி ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி…
மேலும்....
மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு : நவகத்தேகம பகுதியில் சம்பவம்
நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்…
மேலும்....
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் ; நீர்த்தாரை, கண்ணீர் புகை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (30) முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு, மருதானை டீன் வீதி பகுதியில் வைத்து அனைத்து…
மேலும்....
பதுளையில் ரயில் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை!
பதுளை, தெய்யனவெல பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவர் இன்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளையிலிருந்து இன்று…
மேலும்....
கொழும்புக்கு கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் யாழ்ப்பாணத்தில் கைது!
யாழ்ப்பாணத்தில் 8.5 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவு பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே யாழ்.நகர் மத்தி…
மேலும்....
வலப்பனையில் பஸ் விபத்து ; 27 பேர் காயம்
வலப்பனை – மஹ ஊவா பிரதேசத்தில் இன்று (30) பஸ் ஒன்று வீதியில் குடைசாய்ந்து 27 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர். அதில் பலத்த காயம் ஏற்பட்ட 6…
மேலும்....
இடைக்கால வரவு செலவுதிட்டத்தில் ஜனாதிபதி செலவீனங்களை குறைப்பார்
செவ்வாய்கிழமை இடைக்கால வரவுசெலவுதிட்டத்தை சமர்ப்பிக்கும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலவீனங்களை பல மடங்குகுறைக்கவுள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் மத்தியில் – நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாட்டை இந்த வருட…
மேலும்....