Day: 28 June 2022

பாகிஸ்தானில் கொடூரம்; போலியோ தடுப்புக் குழு மீது துப்பாக்கிச்சூடு- 3 பேர் பலி
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் மட்டும் 8 பேருக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது உலக அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நாடு முழுவதும்…
மேலும்....
சுவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிய செயற்கை மதிநுட்பத்தை பயன்படுத்தும் இஸ்ரேலிய இராணுவம்
இஸ்ரேலிய இராணுவமானது படைவீரர்கள் தாக்குதலுக்கு முன்னர் கட்டிடங்களுக்குள் எவராவது உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த சுவர்களினூடாக உள்ளிருப்பதை கண்டறிவதற்கு வழிவகை செய்யும் செயற்கை மதிநுட்ப ஆற்றலைக் கொண்ட முறைமையொன்றைப்…
மேலும்....
போராளிகளை விசாரிக்காமல் மாபியாக்களை கண்டுபிடியுங்கள் – புலனாய்வு பிரிவினருக்கு செல்வம் எம்.பி. அறிவுரை
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில்…
மேலும்....
இலங்கையின் எரிபொருள் நெருக்கடி – கட்டார் எரிசக்தி துறை அதிகாரிகளுடன் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடல்
இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டாரின் எரிசக்தி துறையின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார் இது குறித்து தனது டுவிட்டர்…
மேலும்....
ஜப்பான் தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழில் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சந்தித்தார். இன்று மாலை 7.30 மணியளவில்…
மேலும்....
அரசியல் கைதிகளின் பெற்றோரின் நிலை பேரினவாத சமூக சித்திரவதையையே வெளிக்காட்டுகின்றது – அருட்தந்தை மா.சத்திவேல்
அரசியல் கைதிகளின் பல பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களின் தேவைகளை அறிவாரில்லை இவை பேரினவாத சமூக சித்திரவதையையே காட்டி நிற்கின்றதென அரசியல் கைதிகளை விடுதலை…
மேலும்....