Day: 27 June 2022

மாந்திரீகர் கழுத்தறுத்துக் கொலை : தலைப் பகுதி நில்வலா கங்கைக்குள் ? : சந்தேக நபர் தலைமறைவு
அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திப்பட்டுவெவ பகுதியில், 70 வயதான இரு பிள்ளைகளின் தந்தையை அவரது தலைப் பகுதியை உடலில் இருந்து வேறாக்கி வெட்டிப் படுகொலை செய்த கொடூர…
மேலும்....
ஆப்கானிஸ்தானுக்கு 2 ஆம் கட்ட உதவிகளை வழங்கியது இந்தியா
ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்தியா இரண்டாவது கட்ட நிவாரண உதவியை வழங்கியது. 1,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுக்கொண்ட …
மேலும்....
லெபனானில் 3 மாடி கட்டிடம் இடிந்ததில் குழந்தை உயிரிழப்பு ; பலர் காயம்
லெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தின் திரிபோலி நகரில் 3 மாடி கட்டிடம் ஒன்று திடீரென நேற்று இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. …
மேலும்....
காளைச் சண்டை போட்டியில் பார்வையாளர் கலரி உடைந்து கோர விபத்து – 6 பேர் பலி
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர். எல் எஸ்பினல் நகர மைதானத்தில்…
மேலும்....
தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் !
தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26)…
மேலும்....
காலை நேர மின்துண்டிப்பு இணையவழி கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
காலை நேரத்தில் மின் துண்டிப்பு மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டால் இணையவழி ஊடான பாடசாலை கல்வி நடவடிக்கையை மேற்கொள்வது கடினம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க…
மேலும்....
பிரத்தியேகமான பொதுப்போக்குவரத்து சேவையை சுகதார தரப்பினருக்கு மீண்டும் ஆரம்பிக்கவும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போது சுகதார தரப்பினருக்காக பிரத்தியேகமாக நடைமுறையிலிருந்த பொதுப்போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது…
மேலும்....
எரிவாயு விநியோகம் குறித்து லாஃப் நிறுவனம் விடுத்துள்ள வேண்டுகோள்
நாட்டில் தற்போது எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லாஃப் எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக அதிக…
மேலும்....
ரம்புக்கனை துப்பாக்கிப் பிரயோகம் : முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்டோருக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் எதிர்ப்பு
கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில்,…
மேலும்....
மட்டக்களப்பில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து – 5 பேர் காயம்!
மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு…
மேலும்....