Day: 23 June 2022

நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்
நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 92 ஒக்டோன் பெற்றோலின் விலை…
மேலும்....
சுப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் குறிக்கோளில் மாவனெல்லை செரெண்டிப் கழகம்
இன்னும் சில வருடங்களில் தொழில்முறை கழகமாக முன்னேறி சுப்பர் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடிவரும் மாவனெல்லை செரெண்டிப் கழகம், அதற்கான…
மேலும்....
கொரோனா தொற்று குழந்தைகளுக்கு 2 மாதம் நீடிக்கும் – ஆய்வில் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ‘லேன்செட் சைல்டு அன்ட் அடோல்ஸ்சென்ட் ஹெல்த்’…
மேலும்....
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் விபத்தில் உயிரிழப்பு
களுத்துறை மாவட்டத்தில் , மத்துகம – அகலவத்தை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர் விபத்ரொன்றில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மோட்டார்…
மேலும்....