Day: 21 June 2022

ஜனாதிபதி வேட்பாளராகிறாரா யஷ்வந்த் சின்கா
தேசத்தின் பெரிய நோக்கத்திற்காக மம்தா கட்சியில் இருந்து தான் விலகுவதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது,…
மேலும்....
வியாழன், வெள்ளியன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் – அரசாங்கம்
பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் இரண்டு வியாழன், வெள்ளியன்று நாட்டை வந்தடையவுள்ளதால் தற்போது காணப்படும் எரிபொருள் நெருக்கடியை ஓரளவிற்கு முகாமைத்துவம் செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சரவை…
மேலும்....
யாழ் மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதுவருக்குமிடையில் சந்திப்பு!
யாழ் மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள்…
மேலும்....
தம்மிக்க பெரேரா எம்.பியாக பதவியேற்பதற்கு எதிரான மனு நிராகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகத்துள்ளது. இம்மனு தொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் மேற்கொள்ளும்…
மேலும்....
பேலியகொட – மெனிங்சந்தையில் ஒருவர் சுட்டுக்கொலை
பேலியகொட மெனிங்சந்தையில் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபர்…
மேலும்....
உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவுவிடுதி கடலில் மூழ்கியது
ஹொங்கொங்கில் இயங்கிவந்த உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி, தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது. ‘ஜம்போ புளோட்டிங் ரெஸ்டோரண்ட்’ (Jumbo Floating Restaurant) எனும் இந்த…
மேலும்....
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுள்ளது- சரத்வீரசேகர தமிழ்கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை
பௌத்தர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.தமிழ்தேசிய கூட்டமைப்பு பௌத்தமதகுருமார்களை பௌத்தபோதனைகளை…
மேலும்....
எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சித்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் பதற்றம்!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரஜை ஒருவர், கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்ததால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா…
மேலும்....
புலிகளால் களஞ்சியப்படுத்தப்பட்டதாக கூறப்படும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு
யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளால் களஞ்சியப்படுத்தபட்டிருந்ததாக கூறப்படும் 715 லீற்றர் மண்ணெண்ணெய் முல்லைத்தீவு பாதுகாப்புப் படையினரால் நிலத்துக்கு அடியில் இருந்து 20…
மேலும்....
வவுனியாவில் கரடி தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!
வவுனியாவில் கரடியின் தாக்குதலிற்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புளியங்குளம்…
மேலும்....