Day: 11 June 2022

திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிக்க உலக உணவுத் திட்டம் நிதியுதவி
நாட்டில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த திரிபோஷா உற்பத்தி மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத்திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது. உலக உணவு திட்ட அமைப்பின்…
மேலும்....
மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து – யாழில் பேரணி
மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று இடம்பெற்றது. நேற்றுக் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய…
மேலும்....
மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை…
மேலும்....
யாழ்.பொன்னாலையில் கத்திக்குத்து : இருவர் காயம்
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த 57…
மேலும்....
அமரகீர்த்தி அத்துகோரள கொலை: இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நிட்டம்புவ பகுதியில் வைத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர்…
மேலும்....
உக்ரேனில் கொலரா பரவும் ஆபத்து
பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத நிலையில், உக்ரேனின் மரியுபோல் நகரில் கொலரா நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரேன் போரால், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் போய் விட்ட…
மேலும்....
மைத்திரியின் வீட்டிற்கு சென்று சீனத் தூதுவர் சந்திப்பு
சீனத் தூதுவர் சீ சென்ஹொங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பு நேற்று (10) பொலனறுவை புதிய நகரிலுள்ள மைத்திரிபால…
மேலும்....
3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை ; தாய் தற்கொலை முயற்சி
உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த பெருந்துயர் சம்பவமொன்று வெல்லவாய பகுதியில்…
மேலும்....
எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள இணையத்தளம் அறிமுகம்!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள …
மேலும்....
ஜூன் முதல் வாரத்தில் 2 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்!
நாட்டில் இம்மாதம் ஜூன் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது….
மேலும்....