Day: 6 June 2022

இராணுவத்தளபதி கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே 06 ஆம் திகதி திங்கட்கிழமை கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்து , கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த…
மேலும்....
அவுஸ்திரேலியா வுக்கு படகில் தப்பிச் செல்ல முயன்றவர் பரிதாபமாக பலி
திருகோணமலை நிலாவெளி பகதியிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடந்த 23 ஆம் திகதி செல்ல முற்பட்டவர்கள் கடற்படையினரை கண்டு தப்பி ஓட முற்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை…
மேலும்....
கொழும்பில் துப்பாக்கிச் சூடு : இளைஞன் பலி
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு -15 அளுத்மாவத்தை, ரெட்பானவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே 23…
மேலும்....
உக்ரேனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை – விளாடிமிர் புட்டின்
உக்ரேன் தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுக்காது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொிவித்துள்ளாா். இது தொடா்பாக ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, உக்ரேனில் தானிய…
மேலும்....
தேவாலயத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகம் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் பலி ! – நைஜீரியாவில் சம்பவம்
நைஜீரியாவில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள…
மேலும்....
நியூஸிலாந்தை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டது இங்கிலாந்து
நியூஸிலாந்துக்கு எதிராக லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) 4 நாட்களில் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் இங்கிலாந்து அபார வெற்றியீட்டியது. இந்த…
மேலும்....
14 ஆவது தடவையாக பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் நடால்
பாரிஸ், ரோலண்ட் கெரொஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கெஸ்பர் ரூடை 2 நேர் செட்களில் மிக இலகுவாக வெற்றிகொண்ட ரபாயல்…
மேலும்....
பணத்தை அச்சிடுவது நீரிழிவு நோயாளிக்கு அதிக சீனியை வழங்குவதை போன்றது – மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர்
பணத்தை அச்சடிப்பது நீரிழிவு நோயாளிக்கு அதிக சீனியை வழங்குவது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதிஆளுநர் கலாநிதி டபில்யூ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் சம்பளம்…
மேலும்....
உள்ளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும் – ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு பிரதமர் செய்தி!
நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அரசியல் கட்டமைப்பிற்குள் உள்வாங்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதற்கு தயார் என்றால் அவர்கள் அந்த நடைமுறையில் இணைந்துகொள்ளலாம்அதன் மூலம்…
மேலும்....
இலங்கையில் முதலாவது வீதி நூலகம்!
கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிரே “ரேஸ் கோர்ஸ்” வாகனத்தரிப்பிடத்திற்கு அருகாமையில் இலவச வீதி நூலகம் (Street Library) ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதுவே இலங்கையின் முதலாவது வீதி நூலகமாகும். குறித்த…
மேலும்....