Day: 4 June 2022

காத்தான்குடியில் கைக்குண்டு ஒன்று மீட்பு
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் பிற்பகுதில் நிலத்தை தோண்டும் போது அதில் இருந்து கைக்குண்டு ஒன்றை இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…
மேலும்....
141 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் 141 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (03) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது….
மேலும்....
கத்திமுனையில் மிரட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரை இனந்தெரியாதோர் கத்திமுனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கும்…
மேலும்....
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். ஓமந்தை பகுதியில் இருந்து வந்த பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து…
மேலும்....
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் எனக்கோரி வட்டுக்கோட்டையில் போராட்டம்
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அக்கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்…
மேலும்....