Day: 2 June 2022

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காட்டு யானையொன்று காயங்களுக்குள்ளான நிலையில் மீட்பு
புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து…
மேலும்....
மட்டு களுவாஞ்சிகுடியில் வீடு உடைத்து பணம், தொலைபேசி கொள்ளை – சந்தேக நபர் கைது
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தின் வீடு ஒன்றிலிருந்து அண்மையில் 85,000 ரூபா பணமும், ஒரு கையடக்கத் தொலைபேசியும் திருடப்பட்டிருந்த நிலையில், குறித்த சம்பவம் …
மேலும்....
வவுனியாவில் குளத்தில் நீராடச்சென்ற நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் குளிப்பதற்காக தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் தமது வளர்ப்பு நாயையும் அழைத்துக்கொண்டு சென்றனர். எனினும் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது நால்வரில் இருவர்…
மேலும்....
வாகனத் தரிப்பிடமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளிக்குடியிருப்பில் வாகன தரிப்பிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசல் உடன் ஒருவரை இன்று வியாழக்கிழமை மாலை 6…
மேலும்....
வேகமாக பரவும் டெங்கு; நேற்றைய தினம் 313 பேர் பாதிப்பு !!
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 24,523 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். அவர்களில் 6,483 பேர் மே…
மேலும்....
தமிழக நிவாரணங்கள் பங்கிடுவதில் அழுத்தம் கொடுத்தேனா? ஜீவன் தரப்பில் மறுப்பறிக்கை!
பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதில் மலையக அரசியல்வாதியொருவரின் அழுத்தம் அதிகரித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின்…
மேலும்....
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங் களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
மேலும்....
சிறுநீரக மோசடியில் ஈடுபட்டதாக இரு வைத்தியர்கள் மீது விசாரணை
சிறுநீரக மோசடி தொடர்பில் இரண்டு வைத்தியர்கள் பற்றிய முறைப்பாடு தொடர்பில் இலங்கை மருத்துவ சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை மருத்துவ சபையின் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த…
மேலும்....
அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர். அவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
மேலும்....
உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் அறிவிப்பு!
ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற…
மேலும்....