Month: June 2022

கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி அம்பாள்குளத்திலிருந்து இன்று பகல் இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பகுதியை…
மேலும்....
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலைய அமைதியின்மை : தப்பிச்சென்ற 599 பேர் சரண் 123 பேரை தேடி வலைவீச்சு
பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உருவான அமைதியின்மையின் போது, …
மேலும்....
கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது ; இதனை சீக்கிரம் செய்யுங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை
கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் அறிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று மாற்றம் கண்டிருப்பதாகவும் ஆனால் முடிவுக்கு…
மேலும்....
தந்தையின் காரில் தவறுதலாக 3 மணித்தியாலங்கள் விடப்பட்ட குழந்தை பரிதாபகரமாக மூச்சுத்திணறி மரணம்
தந்தையின் காரில் தவறுதலாக 3 மணித்தியாலங்கள் விடப்பட்ட 4 மாத ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இஸ்ரேலில் எலாட் நகரில் இன்று வியாழக்கிழமை (30.06.2022) இடம்பெற்றுள்ளது….
மேலும்....
ஐவரை சுட்டுக் கொன்ற குற்றம் அறுவருக்கு மரண தண்டனை ! – 22 வருட வழக்கு விசாரணையின் பின் தீர்ப்பு
ஐவரை சுட்டுப் படுகொலை செய்த குற்றத்தில், 6 பேறுக்கு மரண தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று ( 30) தீர்ப்பளித்துள்ளது. மாத்தறை மேல் நீதிமன்ற…
மேலும்....
குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரை கட்டுமான பணி : பொலிசாரிடம் விளக்கம் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற…
மேலும்....
புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கையர்களுக்கு விடிவு கிடைக்கும் – நோர்வேயில் சாணக்கியன் தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வெட்கமில்லை, இன்றும் பதவியில் உள்ளார்கள். இலங்கையின் தற்போதைய நிலைமை வேதனைக்குரியதாகவுள்ளது. இலங்கையர்களின் வாழ்க்கை தரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால்…
மேலும்....
அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
அரசாங்கத்திற்கு எதிராக இன்று(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு…
மேலும்....
பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு – குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்!
பேருந்து போக்குவரத்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டண…
மேலும்....
விலை, உற்பத்தி, காலாவதியாகும் திகதிகள் உள்ளிட்ட சகல விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யத் தடை
விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள்…
மேலும்....