Day: 29 May 2022

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கடந்த…
மேலும்....
வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாதோரால் தீக்கிரையான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் சனிக்கிழமை…
மேலும்....
சட்ட விரோதமாக எரிபொருளை விற்பனை செய்தமை , பதுக்கி வைத்திருந்தமை தொடர்பில் நால்வர் கைது
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய பொல்கஹாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – யட்டிஹல்ஒழுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான…
மேலும்....
உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகளிலிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் – அரிசி உற்பத்தியாளர் சங்கம்
உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள அரசாங்கம் இந்தியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலிடமிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது மரவள்ளிக்கிழங்கு,பயறு உள்ளிட்ட மேலதிக பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டும்….
மேலும்....
வாழைச்சேனையில் 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீராடச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி…
மேலும்....
சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் : 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு
களுத்துறை மாவட்டம் , பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போன நிலையில் சுமார் 30 மணித்தியாலங்களின் பின்னர் சடலமாக மீட்க்கப்பட்ட மொஹம்மட் பாதிமா ஆயிஷா என்ற…
மேலும்....
யாழ். பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஒருவரை் திறமை அடிப்படையில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். விஞ்ஞான பீடத்தின் தாவரவியற் துறையைச் சேர்ந்த இணைப் பேராசியர் பி. செவ்வேள் தாவரவியலில் …
மேலும்....
அம்பாறையில் 76 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
அம்பாறை- இங்கினியாகல பிரதேசத்தில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…
மேலும்....
ஒக்டோபரின் பின் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும் – சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரபே
நாட்டில் தடுக்க முடியாத அளவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும். உணவு வீண்விரயத்தை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும். விவசாய கொள்கையை…
மேலும்....